Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

August 28, 2018
in News, Politics, World
0
முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (27) மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபருக்கு பிணையாளிகளாகக் காணப்படும் ஜாலிய விக்ரமசூரியவின் மனைவி, மற்றும் சகோதரி ஆகியோரையும் கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தை புறக்கணித்து செயற்படும் ஜாலிய விக்ரமசூரியவின் மனைவி மற்றும் அவருடைய சகோதரி ஆகியோரும் நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக கருதுவதாக அறிவித்து அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கோரிக்கை விடுத்தது.

எனினும், பிணையாளிகளுக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பிடியாணை அவர்களுக்கு கிடைத்துள்ளதா, இல்லையா என்பது தொடர்பில் அறியாது இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்த நீதவான் அதனை நிராகரித்துள்ளார்.

Previous Post

இலங்கை – பங்களாதேஷ் உறவை பலப்படுத்துவதற்கான திட்டம்

Next Post

பெரிய வெங்காய செய்கையிலிருந்து விவசாயிகள் விலகும்நிலை

Next Post
பெரிய வெங்காய செய்கையிலிருந்து விவசாயிகள் விலகும்நிலை

பெரிய வெங்காய செய்கையிலிருந்து விவசாயிகள் விலகும்நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures