Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை

September 11, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிணை மனு கடந்த 7 மாத காலமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (11) இந்த பிணை உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வட்டுக்கோட்டையில் மகாகவி பாரதியார் வீதி திறப்பு!

Next Post

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

Next Post
எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures