Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

March 16, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவை (Asoka Ranwala)  கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அசோக ரன்வல நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பிடியாணை உத்தரவு

இதனைக் கருத்திற் கொண்ட மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க அசோக ரன்வலவுக்கு இவ்வாறு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதனையடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அசோக ரன்வல மறுநாள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

‘நான் இயக்குநரானதற்கு தனுஷ் தான் காரணம் ‘ – கென் கருணாஸ்

Next Post

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை – அமைச்சர் சந்தன அபேரத்ன

Next Post
அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் சந்தன அபேரத்ன

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures