Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு விளக்கமறியல்

December 27, 2019
in News, Politics, World
0

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் சலினி பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நண்பகல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

Next Post

கஸாகிஸ்தான் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

கஸாகிஸ்தான் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures