Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னறிவித்தல் இன்றிய வேலைநிறுத்தம்- பிரதி அமைச்சர் சாடல்

September 26, 2019
in News, Politics, World
0

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று   நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

நேற்று  நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில்வே ஊழியர்கள் தங்களது பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவருக்கும் அறிவிப்புச் செய்ய வில்லையென போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Previous Post

சீரற்ற காலநிலை: 80007 பேர் இதுவரை பாதிப்பு

Next Post

எதிக் கட்சித் தலைமையே ரணிலுக்கு பொருத்தமான பதவி- டிலான்

Next Post

எதிக் கட்சித் தலைமையே ரணிலுக்கு பொருத்தமான பதவி- டிலான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures