Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

முன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்

April 25, 2017
in Cinema, News
0
முன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்

 

பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சாதரணம் தான். ஆனால், இந்த கலாச்சாரம் தென்னிந்தியாவில் தற்போது தான் எட்டிப்பார்க்கின்றது.

அதிலும் தன்னை போல் மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் யாரும் சேர்ந்து நடிப்பது இல்லை, தன்னை விட மார்க்கெட் குறைந்த நடிகர்களுடனே இணைந்து நடிக்க சம்மதிக்கின்றனர்.

ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் உருவாக இருந்தது, இதில் விஜய், மகேஷ் பாபு இணைந்து நடிப்பதாக இருந்தது.

இதற்காக மணிரத்னம் இருவரிடமும் பேசி 15 நாளில் போட்டோஷுட் எடுக்க இருந்தார்களாம்.

பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த படம் ட்ராப் ஆக, இருவருமே மிகவும் வருத்தமடைந்தார்களாம்.

Previous Post

20-மாத குழந்தையின் மர்ம மரணம்!

Next Post

விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா

Next Post
விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா

விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures