Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதலாவது போட்டியில் இலங்கைக்கு தோல்வி, அடுத்த போட்டி 4 ஆம் திகதி

June 2, 2019
in News, Politics, Sports, World
0

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை அணி கலந்துகொண்ட முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

நியுசிலாந்துடன் மோதிய இலங்கை அணி 10 விக்கெட்டுக்களினால் தோல்வியடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி எந்தவித விக்கெட் இழப்புக்களும் இன்றி 16.1 ஓவர்களில் இலகு வெற்றியைத் தனதாக்கியது.

இலங்கைக்கான அடுத்த போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது.

Previous Post

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடைநிறுத்தம்

Next Post

நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன்: சுமணரட்ன தேரர்

Next Post

நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன்: சுமணரட்ன தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures