Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதலாவது ஆட்டத்தில் ஜனாதிபதி தோல்வி

November 10, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதியினதும் சட்ட முரணான பிரதமரினதும் முதலாவது ஆட்டமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நள்ளிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியும் புதிய பிரதமரும் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறினர். பின்னர் அதே தரப்பிலிருந்து 104 தான் உள்ளது எனத் தெரிவித்தனர். இன்னும் 9 போதாது என்று நேற்று தெரிவித்தனர். இதனால், இவர்களின் முதலாவது ஆட்டத்திலேயே தோல்வியடைந்துள்ளனர்.

இரண்டாவது ஆட்டத்தையும் அதிகாரத்தை மீறி ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனையும் நாம் தோல்வியடையச் செய்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு, பொதுத் தேர்தல் 5 ஆம் திகதி

Next Post

உலகில் சர்வாதிகார ஜனாதிபதி கூட இப்படி நடந்து கொண்டதில்லை

Next Post
உலகில் சர்வாதிகார ஜனாதிபதி கூட இப்படி நடந்து கொண்டதில்லை

உலகில் சர்வாதிகார ஜனாதிபதி கூட இப்படி நடந்து கொண்டதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures