Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Gallery

முடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் – கிருபா கிருசான்

May 19, 2019
in Gallery, News, Politics, World
0

முடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் தசாப்தம் கடந்தும் எம் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது .ஆகுதியாகிப் போன அனைத்து உறவுகளுக்கும் இதய அஞ்சலிகள்.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இயக்கங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டன.

2007 வரை ஈழப்போரில் குறைந்தது 70,000 பேர் உயிரிழந்தனர்.  2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இரு தரப்புக்குமிடையே ஏறத்தாழ 300,000 பொதுமக்கள் அகப்பட்டனர்.  2009 மே 18 விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாம் கொன்று விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.

போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான  பொதுமக்கள் இறந்தனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவித்தது.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாடற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் அகப்பட்டு இறந்தனர் என அவ்வறிக்கை தெரிவித்தது.

இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது .ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசு இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை தற்போது விசாரணைக்குட்படுத்தியுள்ளது.

ஆனாலும் இன்னமும் விசாரணைகள் ஆரம்பமாகவும் இல்லை அவை பரிசீலிக்கப்படவும் இல்லை பத்து ஆண்டுகள் கடந்தும் நாம் துன்பப்படுகின்றோம் கேட்க நாதியற்று நாம் கிடக்கிறோம் .

இந்த நாளிலாவது நாம் ஒன்று பட வேண்டும் என் இனம் விடிவை அடைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்ப்படவேண்டும் நான் நீ என்ற போட்டியை விட்டு எம் மக்கள் என் இனம் என்ற ஒரே கோசத்துடன் விடுதலை நோக்கி பயணிப்போம் .

 

Previous Post

இறந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

Next Post

ஈஸ்டர் தாக்குதல் : உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!

Next Post

ஈஸ்டர் தாக்குதல் : உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures