Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முக மூடி தலைக்கவச தடைச் சட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

August 5, 2017
in News
0

முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு பொலிஸ் திணைக்களத்தினால் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருவர் முன்வைத்திருந்த எதிர்ப்பு மனு, மனுதாரர்களினாலேயே வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.
நேற்று (04) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக் கவச தடைச் சட்டத்தை கைவிட்டு, தரமான பொருத்தமான தலைக்கவச உற்பத்திக்கான பரிந்துரைகளை பொலிஸார் முன்வைத்துள்ளனால், இவ்வழக்கை வாபஸ் வாங்குவதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகொளின் பேரில், குறித்த வழக்கிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸார் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் மீண்டும் அந்த தடைச் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என்ற உரிமையுடன் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

உயர்தரப்பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

Next Post

இராஜினாமா செய்யுங்கள்- ஜனாதிபதி அமைச்சர் ரவியிடம் வேண்டுகோள்

Next Post

இராஜினாமா செய்யுங்கள்- ஜனாதிபதி அமைச்சர் ரவியிடம் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures