Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முகமாலை மனித எச்சங்கள்: இராணுவத் தளபதி விளக்கம்

May 24, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் – எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மோதலின்போது இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் – எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நேரில் பார்வையிட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவு

Next Post

கோட்டா தலைமையில் கொடுங்கோல் ஆட்சி!

Next Post

கோட்டா தலைமையில் கொடுங்கோல் ஆட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures