Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீன்பிடித்துறையில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்

February 20, 2018
in News, Politics, World
0

2020ஆம் ஆண்டளவில் மீன்பிடித்துறையில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் எட்டாயிரத்து 562 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சின் தேசிய நீரியல் உயிரின விருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டளவில் புதிதாக 50 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்யப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

இலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு

Next Post

அமைச்சரவையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திருத்தம்

Next Post

அமைச்சரவையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures