Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீண்டுமொருமுறை மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை

June 13, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
மீண்டுமொருமுறை மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தான் மீண்டுமொரு முறை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை மனிதஉரிமை பேரவையின் ஐம்பதாவது அமர்வுடன் எனது பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

மனிதஉரிமை ஆணையாளர் என்ற பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது இந்த பேரவையின் ஐம்பதாவது அமர்வே( இந்த அமர்வு) நான் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிக்கைவெளியிடும் உரையாற்றும் இறுதி அமர்வாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்திற்கு நெருக்கமான சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செலே பச்லெட் தொடர்ந்தும் மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கவேண்டும் என விரும்புவதாக சில இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

நான் வன்முறையை ஆதரிப்பவன் இல்லை |சாணக்கியன் பிரதமருக்கு கடிதம்

Next Post

இலங்கையின் சுஜான் அற்புத ஆட்டம் | தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை

Next Post
இலங்கையின் சுஜான் அற்புத ஆட்டம் | தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை

இலங்கையின் சுஜான் அற்புத ஆட்டம் | தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures