Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீட்கும் பணியில் ஈடுபட்ட விமான சேவை ஊழியர்கள் கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு!

February 5, 2020
in News, Politics, World
0
மீட்கும் பணியில் ஈடுபட்ட  விமான சேவை ஊழியர்கள்   கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு!
வுஹானில் இருந்த இலங்கையர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்கள் தமது சேவைக்கான கொடுப்பனவை பெற பணிவுடன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தமது விமான சேவைக்கான கொடுப்பனவை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை பெற்றுக் கொள்வதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post

உணவு பொருட்களின் விலை உயர்வே மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பதற்கு காரணம்

Next Post

பறந்துகொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை – அவசரமாக தரையிறங்கிய விமானம்

Next Post
பறந்துகொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை  –  அவசரமாக தரையிறங்கிய விமானம்

பறந்துகொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை - அவசரமாக தரையிறங்கிய விமானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures