Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிளகாய் தூள் வீசப்பட்டு கொள்ளை

July 29, 2018
in News, Politics, World
0
மிளகாய் தூள் வீசப்பட்டு கொள்ளை

புளத்சிங்கள பிரதேசத்தில் பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்களால் மிளகாய் தூள் வீசப்பட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 20 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் பணத்தை எடுத்துச் சென்ற நிலையில், அவர்களை வழிமறித்த சிலர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தனது மரணம் பற்றி கருணாநிதி சொன்னது என்ன தெரியுமா?

Next Post

தீவிபத்தில் 18 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன

Next Post

தீவிபத்தில் 18 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures