Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு பூட்டு

August 27, 2018
in News, Politics, World
0

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் சிலருக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலின் காரணமாக மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மின்னேரியா குளத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதலில் காயமடைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வர் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

பல்கலைக்கழகங்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி இல்லை

Next Post

112 வது வீடமைப்புத் திட்டம் புல்மோட்டையில் திறந்து வைப்பு

Next Post

112 வது வீடமைப்புத் திட்டம் புல்மோட்டையில் திறந்து வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures