Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மின்னேரியாவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை மாயம் !

July 11, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் உயர்தர மாணவி மாயம்  பொலிசார் தீவிர விசாரணை

மின்னேரியா, சமகிபுரம் பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த நான்கு மாத காலமாக காணாமல் போயுள்ளார். 

மின்னேரியா, சமகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தையொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல்போனவரது மனைவி இது தொடர்பில் மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் காணாமல்போனவரது மனைவி தெரிவிக்கையில்,

நான்கு பிள்ளைகளின் தந்தையான எனது கணவர் இறுதியாக கண்டி, பல்லேகலை பிரதேசத்தில் உள்ள பொறியியல் சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த நான்கு மாத காலமாக காணாமல் போயுள்ளார்.

கணவரின் பணத்தில் தான் நானும் எனது நான்கு பிள்ளைகளும் வாழ்ந்து வருகின்றோம். காணாமல் போனவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

Next Post

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை | பிரசன்ன ரணதுங்க

Next Post
ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள் | அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை | பிரசன்ன ரணதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures