Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று மாலை பணிப்புறக்கணிப்பு

May 8, 2018
in News, Politics, World
0

மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று மாலை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

குறைந்த செலவில் மின்சாரம் பெற்றுகொள்ளக் கூடிய தமது திட்டத்துக்கான அனுமதி இன்னமும் கிடைக்கப் பெறாததை முன்னிட்டே, மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக ஒத்துழைப்பு வழங்குவோம் என, இலங்கை மின்சார சபையின் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

இன்று நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நாளை

Next Post

இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்

Next Post

இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures