Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சாரம் தாக்கிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்

April 27, 2018
in News, Politics, World
0
மின்சாரம் தாக்கிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்

நானுஓயா பிரிவிற்குட்பட்ட ஈஸ்டேல் கிராமத்தில் மின்சாரம் தாக்கிய இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி சரியாக இயங்காததால் வீட்டின் மேல் மாடியில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி என்டனாவை திருத்த சென்ற வேளையில் இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா காவற்துறையினர் மின்சாரத்தை துண்டித்து குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தற்போதைய நிலையில் நுவரெலியா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , நானுஓயா காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இந்தியாவில் இருந்து புத்தரின் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளன!

Next Post

திருகோணமலைக் கடலில் சிக்கிய பொக்கிஷம்!

Next Post

திருகோணமலைக் கடலில் சிக்கிய பொக்கிஷம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures