கொலை அச்சுறுத்தல்களையும் தாண்டி, மாவீரர்நாளை அனுஷ்டித்த சுப்பர்மடம் நினைவேந்தலை முன் நின்று தடத்தியவரது வீடு, நல்லிரவில் காடையர் கும்பலால் அடித்துடைக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டுள்ளது.