Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு

October 20, 2019
in News, Politics, World
0

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மையத்திற்கு முறைப்பாடுகளை வழங்க 01128 62 212, 01128 62 214 மற்றும் 01128 62 217 தொலைபேசி இலக்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் குறித்த முறைப்பாடுகளை 0112868526 அல்லது 0112868529 என்ற பெக்ஸ் மூலமாகவும், 0719 160 000 என்ற வைபர் அல்லது வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ராஜபக்சேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியவில்லை !!

Next Post

புளியங்குளம் பகுதியில் பெண் சடலமாக மீட்பு !!

Next Post

புளியங்குளம் பகுதியில் பெண் சடலமாக மீட்பு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures