Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள்

July 18, 2018
in News, Politics, World
0

மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அண்மையில் மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் அந்நாட்டு கரையோரப் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களும் நேற்று விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் பயணித்த இழுவைப் படகுடன் இவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தப் படகு மாலைதீவை அண்டிய கடற் பிரதேசத்தில் மிதந்து காணப்பட்டது. விடயத்தை அறிந்தவுடன் அமைச்சு துரித நடவடிக்கை எடுத்தது. படகை திருத்தி அமைப்பதற்காக நாட்டுக்கு எடுத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டும் ஆவா

Next Post

முகத்தை மூடி வந்­த­வர்­கள் கைத­டி­யில் தாக்­கு­தல்

Next Post

முகத்தை மூடி வந்­த­வர்­கள் கைத­டி­யில் தாக்­கு­தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures