Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மார்ச் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு ; பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

March 11, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

அஸ்வெசும திட்டத்தினால் அரசாங்கத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய பயனாளர்களுக்கான மார்ச் மாதத்துக்கான கொடுப்பனவுத் தொகை நாளை வியாழக்கிழமை (12) பயனாளர்களின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படும் என இலங்கை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 

Geographic Reference

இந்த அஸ்வெசும கொடுப்பனவானது 1,408,635 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

கொடுப்பனவுப் பகிர்வின் முதற்கட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 11,179,801,250.00 ரூபாவுக்கும் அதிக தொகை வைப்பிலிடப்பட்டவுள்ளது. 

இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவுப் பகிர்வாக, 2,350,530,000.00 ரூபாவுக்கும் அதிக தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. 

Previous Post

அநீதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடன் குறைக்க அரசு வேண்டும் | சஜித்

Next Post

கைக்குண்டு, தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Next Post
கைக்குண்டு, தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

கைக்குண்டு, தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures