Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மானசரோவர் யாத்திரிகளுக்கு தேவையான உதவியை செய்வதாக சீனா வாக்குறுதி

August 13, 2019
in News, Politics, World
0

மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ளது கைலாஷ் மானசரோவர். இங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில், மானசரோவர் செல்லும் யாத்ரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக, சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இதனை அவர் தெரிவித்தார்.

எல்லையோர பகுதிகளில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது, மானசரோவர் யாத்ரிகர்கள் செல்வதற்கு புதிய பாதையை திறந்து விடுவது உள்ளிட்டவை குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின்போது பேசப்பட்டது.

Previous Post

மகா சங்கத்தினரிடமிருந்து கோடாபயவுக்கு 2 பொறுப்புக்கள்

Next Post

70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று – எச்சரிக்கை!

Next Post

70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று – எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures