Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

October 13, 2020
in News, Politics, World
0

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

அதன்படி உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும்  உத்தரகண்ட் மாநிலத்தில் 1 இடத்திற்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 9ஆம் திகதியே நடைபெறும் எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அக்டோபர் 27ஆம் திகதிக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டும் என வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

Previous Post

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு

Next Post

துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது

Next Post

துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures