Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண சபை தேர்தலை துரிதமாக நடத்துவது பற்றி பிரதமர் விளக்கம்

July 26, 2018
in News, Politics, World
0
மாகாண சபை தேர்தலை துரிதமாக நடத்துவது பற்றி பிரதமர் விளக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்தல், கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழான சலுகைகளை உயர்த்துதல், என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை துரிதமாக்குதல் முதலான பல விடயங்கள் பற்றி பேசப்பட்டன.

இதில் மாகாண சபை தேர்தலை நடத்துவது பற்றியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துவெளியிட்டுள்ளார்.

இதற்கு அப்பால் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Previous Post

இடியுடன் கூடிய மழை

Next Post

அழகு மகனுக்காக காத்திருந்த மாளவிகா வாலஸ்

Next Post
அழகு மகனுக்காக காத்திருந்த மாளவிகா வாலஸ்

அழகு மகனுக்காக காத்திருந்த மாளவிகா வாலஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures