Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண சபைத் தேர்தல் பெரும்பாலும் கலப்பு முறையில்- அமைச்சர் பைஸர்

April 22, 2018
in News, Politics, World
0

மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

வெலிகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் விருப்பு வாக்கு முறைமையின் கீழ் தேர்தல் நடாத்துவதற்கு விரும்பாது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

20 ஆவது திருத்தச் சட்டம் குறித்து கூட்டு எதிரணியின் தீர்மானம் விரைவில்- சொய்ஷா

Next Post

நுவரெலியாவுக்கு முஸ்லிம்களின் வருகை பாரிய வீழ்ச்சி- மகாநாயக்கரிடம் நவீன் முறைப்பாடு

Next Post

நுவரெலியாவுக்கு முஸ்லிம்களின் வருகை பாரிய வீழ்ச்சி- மகாநாயக்கரிடம் நவீன் முறைப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures