Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹியங்கனை பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை

April 21, 2018
in News, Politics, World
0

மஹியங்கனை பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாபாகடவௌ பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்தாக பொலிஸார் கூறினர்.மாபாகடவௌ பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான பெண்ணும், அவரது 40 வயதான மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின மகன் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

Previous Post

சிறுவர் காப்புறுதி ஊடாக புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட சகல நோய்களுக்கும் காப்புறுதி இழப்பீடு

Next Post

வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும்

Next Post

வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures