Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த ராஜபக்ஸவின் அதிரடி அறிவிப்பு !

January 11, 2020
in News, Politics, World
0

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த அரபு மத்ரஸாக்களில் படித்துக் கொடுக்கும் விடயதானங்கள் தொடர்பிலும் ஆய்வுக்குட்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தியதன் பின்னர், முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றுடன் இணைந்து சரியான பரிந்துரைகளை தயார் செய்யுமாறும் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பௌத்த மத விவகாரம் மற்றும் கலாசார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் என்பவற்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஈரான் மீதான டிரம்பின் போர் யோசனை – பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

Next Post

பொன்சேகாவின் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ரிசாட் பதில்

Next Post

பொன்சேகாவின் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ரிசாட் பதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures