Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்த கடற்படை அதிகாரி

June 29, 2018
in News, Politics, World
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரி தொடர்பான அறிக்கை, இலங்கை கடற்படை நிறுவனத்திடன் இல்லையென, கடற்படை தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அறிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். மொஹமட் வசிம் தாஜுதீன் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கின் போது, சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில், சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இந்த காரணங்களை நீதிமன்றில் முன்வைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில், கடற்படை தளபதியின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாமையின் காரணமாக, வழக்கு விசாரணைகள் தாமதமாக காரணமாக அமைந்திருப்பதையிட்டும், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த அண்ணன்

Next Post

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Next Post

மல்லாகம் துப்பாக்கிச்சூடு: 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures