Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க அரசாங்கம் சதி

August 22, 2017
in News, Politics
0

என்னுடைய பிரஜாவுரிமையை இல்லாமலாக்கப் போவது குறித்து குழப்பமடைய மாட்டேன் எனவும், என்னுடைய குடியுரிமையைப் பறிப்பதாக இருந்தால் நாட்டு மக்கள் அனைவரினதும் குடியுரிமையை அரசாங்கம் பறிக்க வேண்டியிருக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தது போன்று தங்களது பிரஜா உரிமையையும் பறிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக உள்ளக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Previous Post

திருப்பெருந்துறை குப்பை மேட்டில் பெரும் தீ!!

Next Post

வறட்சி நிவாரண உதவிகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை

Next Post
வறட்சி நிவாரண உதவிகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை

வறட்சி நிவாரண உதவிகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures