Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

மழையால் ஆட்டம் பாதிப்பு

March 24, 2018
in Sports
0

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்டின் 3ம் நாள் ஆட்டம், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் நிக்கோல்ஸ் அரைசதம் அடித்தார். 17 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. மழையின் தாக்கம் குறையாததால், ஆட்டம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து, 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. நிக்கோல்ஸ் (52), வாட்லிங் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மழை குறுக்கிட 20 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதால், ஆட்டம் முழுமையாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

கவுன்டியில் கோஹ்லி

Next Post

தென் ஆப்ரிக்கா முன்னிலை

Next Post

தென் ஆப்ரிக்கா முன்னிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures