Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மல்லையா நாடு கடத்தப்படுவாரா?

January 11, 2018
in News, Politics, World
0

விஜய் மல்லையா மீதான நாடுகடத்தல் வழக்கின் விசாரணை இன்று துவங்குகிறது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா,58. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் லண்டன் தப்பியோடினார்.இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.

சி.பி. ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதாக இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தவழக்கு கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டால், மும்பை ஆர்தர்சாலை சிறையில் அடைக்கப்படுவார்.அங்கு போதிய வசதிகள் உள்ளன என இந்தியா சார்பில் வழக்கறிஞர் கூறினார். அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். நீதிபதி எம்மா ஆர்புத்நோட், ஜன. 11-ம் தேதி ஒத்தி வைத்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பை பொறுத்தே மல்லையா நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிவரும்.

Previous Post

பரிசில் மாபெரும் கொள்ளை!! இளவரசி டாயனாவின் மாமனாக இருந்தவரிடம் கொள்ளை!!

Next Post

மாயான மலேசிய விமானத்தை தேட அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Next Post

மாயான மலேசிய விமானத்தை தேட அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures