Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மல்லாகத்தில் ஹெராயின் போதை பொருளுடன் இளைஞர் கைது

October 18, 2018
in News, Politics, World
0

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக மல்லாகம் காவற்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் பிரகாரம் காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது , சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து காவற்துறையினர் குறித்த நபரை விரட்டி சென்று கைது செய்து சோதனையிட்ட போது அவரது ஆடையில் இருந்து 665 மில்லிகிராம் போதை பொருளை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த நபரை காவல் நிலையம் கொண்டு சென்று அங்கு தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Next Post

தனிமையில் இருந்தவர் சடலமாக மீட்பு – திருநெல்வேலியில் பரபரப்பு

Next Post

தனிமையில் இருந்தவர் சடலமாக மீட்பு - திருநெல்வேலியில் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures