Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மலேசிய வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசிய குடியேறிகள் கைது 

February 11, 2022
in News, World
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

மலேசியாவின் Johor மாநிலத்தில் இருக்கும் Tenggaroh பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 ஆவணங்களற்ற குடியேறிகள் மலேசிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் 19 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கைதின் போது வனப்பகுதியில் பிற குடியேறிகள் விட்டுப் போன உடைமைகளைப் பரிசோதித்ததில் அதிலிருந்து போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

 

Previous Post

ஜனநாயக நாட்டுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் ஏற்புடையதல்ல | உதயகுமார்

Next Post

பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும் | குஷ்பு

Next Post
பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும் | குஷ்பு

பள்ளிக்கூடத்திற்குள் சீருடை அணிந்துதான் செல்ல வேண்டும் | குஷ்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures