Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலேசியாவில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் மாலுமிகள் உயிரிழப்பு

March 22, 2018
in News, World
0

மலேசியாவில் கப்பலொன்று கவிழ்ந்ததில் மாலுமியொருவர் உயிரிழந்ததுடன், 14 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டுக் கரையோரக் காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவுக்கு அப்பாலான மலாக்கா நீரிணையூடாக டொமினிக்கன் (Dominican) நாட்டுக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த ஜே.பி.பி. ரொங் ஸாங்.8 (JBB RONG CHANG 8) எனும் மணற்சுரங்கக் கப்பலே நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது.

இந்தக் கப்பலில் 18 மாலுமிகள் பயணித்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, 3 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், காணாமல் போன மாலுமிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த தலா இரு மாலுமிகளும் சீனாவைச் சேர்ந்த 16 மாலுமிகளும் கப்பலில் இருந்துள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொழும்பு – சிலாபம் தனியார் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Next Post

ஜேர்மனிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

Next Post

ஜேர்மனிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures