Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலேசியாவின் புதிய மன்னராக அல்-சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்பட்டார்

July 31, 2019
in News, Politics, World
0

மலேசியாவின் புதிய மன்னராக அல்-சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்பட்டார்.

மலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசை நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியாவில் கடந்த 2016ம் ஆண்டு மன்னர் பொறுப்பேற்ற 5வது சுல்தான் அகமது, காரணம் எதுவும் தெரிவிக்காமல் கடந்த ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத்தொடர்ந்து புதிய மன்னராக, மலேசியாவின் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பத்தினர்களில் ஒருவரான அல் சுல்தான் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மலேசியாவின் 16வது மன்னராக அவர் முடிசூட்டப்பட்டார். இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

Previous Post

சிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..!

Next Post

அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்

Next Post

அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures