Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மற்றவர்களின் பாவத்தை சுமக்கும் தேவை எனக்கில்லை – கரு

March 3, 2020
in News, Politics, World
0
மற்றவர்களின் பாவத்தை சுமக்கும் தேவை எனக்கில்லை – கரு
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது சம்பந்தமாக தனக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு சம்பந்தமாக தனது நெருக்கமானவர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள கரு ஜயசூரிய, மற்றவர்களின் பாவத்தை சுமக்கும் தேவை தனக்கில்லை என நேற்றில் இருந்து கூறி வருகிறார்.
Previous Post

சுமந்திரனின் இடத்தை நிரப்ப வருகிறார் – கே .வி .தவராசா

Next Post

ரணிலால் இயலாது அதுவே மாற்று அணி – மார்தட்டும் சஜித்

Next Post
ரணிலால் இயலாது அதுவே மாற்று அணி – மார்தட்டும் சஜித்

ரணிலால் இயலாது அதுவே மாற்று அணி - மார்தட்டும் சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures