Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மருதமுனையில் நெசவு கைத்தறி உற்பத்தி இயந்திரம் மீது இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர்

May 10, 2020
in News, Politics, World
0

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் நேற்று நெசவு கைத்தறி உற்பத்தி இயந்திரத்துக்கு இனம்தெரியாத சில நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கும் போது.

சம்பவம் நடைபெற்ற தினமான நேற்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது. மாலை 5.30 மணியளவில் நோன்பு திறப்பதற்கு தயாரான நேரத்தில் இந்த நாசகார செயல் இடபெற்றுள்ளது.

இதனால் எமது ஜீவனோபாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Previous Post

சம்மாந்துறையில் இரு சிறுவர்கள் மரணம் – தடயவியல் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

Next Post

எவ்வித சம்பந்தமும் இல்லாமல் புலிப் பல்லவி பாடிவருகின்றது அரசு!!

Next Post

எவ்வித சம்பந்தமும் இல்லாமல் புலிப் பல்லவி பாடிவருகின்றது அரசு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures