Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மருதங்கேணியில் நன்னீர் மீன்பிடி சந்தை

March 3, 2020
in News, Politics, World
0

மருதங்கேணியில் நன்னீர் மீன்பிடி சந்தைக்காக அமைக்கப்பட்ட கட்டடம் வௌவால்களின் இருப்பிடமாகவும், மது பிரியர்களின் மறைவிடமாகவும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடாரப்பு புன்னையடிப் பகுதியில் இச் சந்தைக்கான கட்டடம் பிரதேச செயலகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் உள்ள நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவோரின் கோரிக்கைக்கு அமைவாக புன்னையடிப் பகுதியில் நன்னீர் மீன்பிடி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்டு சில மாதத்துக்குள் அதன் கதவுகள் விசமிகளால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த கட்டடம் தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் வௌவால்களின் இருப்பிடமாகவும், மதுப்பிரியர்களின் மறைவிடமாகவும் காணப்படுகிறது. எனவே நன்னீர் மீன்பிடி சந்தைக்காக அமைக்கப்பட்ட இக் கட்டடத்தை பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டனர்.

Previous Post

தேர்தல் சட்டங்கள் இன்று முதல் அமுல்

Next Post

இலங்கை தமிழருக்கு ஆபத்து – திருமாவளவன் எச்சரிக்கை

Next Post
இலங்கை தமிழருக்கு ஆபத்து – திருமாவளவன் எச்சரிக்கை

இலங்கை தமிழருக்கு ஆபத்து - திருமாவளவன் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures