Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தடை

June 19, 2019
in News, Politics, World
0

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சுற்றாடலுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த இயந்திரங்களை இறக்குமதி செய்வது முற்றாக தடை செய்யப்படவுள்ளது.

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

2 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்காவிடின் உலகமே வியக்கும் வியப்பான செய்தி

Next Post

கபீர், ஹலீம் மீண்டும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

Next Post

கபீர், ஹலீம் மீண்டும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures