Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரபணு குளோனிங் மூலம் பிறந்த நாய்க்குட்டி

December 26, 2017
in News, World
0

மரபணு மாற்றப்பட்ட நாயிடமிருந்து குளோனிங் மூலம் பிறந்த குட்டியைக் கொண்டு சீன ஆராய்ச்சியாளர்கள் இருதய நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை சோதித்து வருகின்றனர்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் உள்பட பல காரணங்களால் Cardiovascular எனும் இருதயம் சார்ந்த நோய் ஏற்பட்டு உலகளவில் உயிரிழப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது,மரபணுவை எடிட்டிங் மூலம் மாற்றப்பட்ட ஆப்பிள் என்ற நாயிடமிருந்து குளோனிங் மூலம் 4 குட்டிகள் உருவாக்கப்பட்டன.

ஒன்றுபோல் காணப்படும் அந்தக் குட்டிகளில் ஒன்றான லாங் லாங்-கிற்கு கார்டியோவாஸ்குலர் நோய் உள்ளது.

நோயின் அறிகுறி தற்போதைக்கு லாங்லாங்கிடம் தெரியாவிட்டாலும், நாளடைவில் தமனிகளில் கொழுப்பு படிந்து அதற்கு வலிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

குளோனிங்கில் உருவாக்கப்பட்டாலும், நாய், எலி, குரங்கு உள்ளிட்ட உயிரினங்களை சீன ஆய்வகங்களில் அதிகளவில் பயன்படுத்துவதாக எதிர்க்கும் பீட்டா நிறுவனம், அத்தகைய ஆய்வுகளுக்கு செலவிடும் நிதியை ஆதரவற்ற விலங்குகளைப் பராமரிக்க வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Previous Post

தனது உயிரை காப்பாற்றியவர்களுக்கு நபரின் நெகிழ்ச்சி உதவி

Next Post

முதல் இடத்தை பறிக்கொடுத்தார் விராட் கோலி!

Next Post
முதல் இடத்தை பறிக்கொடுத்தார் விராட் கோலி!

முதல் இடத்தை பறிக்கொடுத்தார் விராட் கோலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures