Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சிக்கிய அதிசய மீன்!

January 28, 2018
in News, Politics, Uncategorized, World
0

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இராட்சத திருக்கை மீனொன்று சிக்கியுள்ளது.
இன்றைய தினம் மீனவரொருவருக்கு யானை திருக்கை எனப்படும் திருக்கை மீன் ஒன்றே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதி வரையில் சென்று மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீனவரொருவர் விசைப்படகில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துள்ளார்.

இதன்போதே சுமார் இரண்டு டொன் நிறையுடையுடைய இந்த மீன் அவருக்கு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த மீனானது சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின் அந்த கடல் பகுதியில் சிக்கியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் இணைந்த சிறிலங்கா!

Next Post

ஒரே இரவிற்குள் 7 சென்றிமீற்றர்கள் உயரத்தினை எட்டியுள்ள செயன் நதி

Next Post

ஒரே இரவிற்குள் 7 சென்றிமீற்றர்கள் உயரத்தினை எட்டியுள்ள செயன் நதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures