Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மன்னாரில் மின்னல் தாக்குதல் 3 வீடுகள் சேதம்!!

May 7, 2018
in News, Politics, World
0

மன்னாரில் இன்று அதிகாலை இடி மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட்டு 3 வீடுகள் சேதமடைந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள 3 வீடுகள் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது வீடுகளில் இருந்த பெறுமதி மிக்க மின் சாதனப்பொருள்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் உள்ள தென்னை மரங்கள் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.

வீடுகளில் அனைவரும் உறக்கத்தில் இருந்த நிலையில் மின்னல் தாக்கியுள்ளது. -எனினும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.

சம்ப இடங்களை பொலிஸார்,இராணுவத்தினர்,பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள்,இடர் முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதீக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Previous Post

அவசரம் வேண்டாம் :மஹிந்த ராஜபக்ஷ

Next Post

பனை வளத்தைப் பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு ஊர்வலம்

Next Post

பனை வளத்தைப் பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு ஊர்வலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures