Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மன்னாரில் புதையல் தோண்டிய நால்வர் கைது

July 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

மன்னார்  தாராபுரம் பகுதியிலுள்ள புராதான இடமொன்றில்  புதையல் தோண்டிய நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியையும் விசேட அதிரடிப்படையினர் மீ்ட்டுள்ளனர் .

கைதானவர்கள்  களனி, கெக்கிராவ பிரதேசங்களில் வசிக்கும் 35 மற்றும் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர் . 

இவர்கள் நிலத்தில் உள்ள பாறைகள் மற்றும் உலோகப் பொருட்களை  புதையல் தோண்ட பயன்படத்தப்படும் கருவி மூலம் ஆய்வு செய்து புதையல் தேடியதாக விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

Previous Post

பிடிக்கவில்லை என்றால் பதவி விலகுங்கள் – ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Next Post

வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

Next Post
வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் | கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்த சிறிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures