Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனைவியை துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய கணவன் ?

July 25, 2019
in News, Politics, World
0

பிரேசிலில் மனைவியை தூக்கி வந்து அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்த நபரே, அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

செவ்வாய் அன்று சான்டா காடரினாவில் உள்ள பெதஸ்டா மருத்துவமனையில் மாலை நேரத்தில் திடீரென மருத்துவமனைக்குள் ஓடிவந்த ஒருவன், எமர்ஜென்ஸி என அங்கிருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து தன் காரின் பின்புறத்தில் கிடத்தியிருந்த மனைவியை கையில் தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.

மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உள்ள தனது மனைவியை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு, ஆவணங்கள் எடுத்து வருவதாகக் கூறி அடுத்த சில விநாடிகளில் அங்கிருந்து வெளியேறிய அவன், மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பவேயில்லை.

20 நிமிட சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். தலைமறைவான கணவனைத் தேடச் சென்ற போது, தனது வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், மகனின் அறைக்கு வந்து பார்த்த போது இருவரையும் காணவில்லை என்றும் தாயார் பதிலளித்துள்ளார்.

Previous Post

காவிரி ஆற்றுப்படுகையில் இரவு நேரத்தில் அள்ளபடும் மணல்

Next Post

இலங்கை நகைக்கடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நீல நிற கல்..!

Next Post

இலங்கை நகைக்கடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நீல நிற கல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures