Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்!

December 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்!

கணவன் மனைவிக்கு இடையிலான தகராறில் எல்லை மீறிய கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தீ வைத்து வீட்டை கொழுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மின்வெட்டை தவிர்க்குமாறு பணிப்புரை | அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Next Post

வீட்டுத் தேவைக்காக தேங்காய் எண்ணெய் வாங்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !

Next Post
வீட்டுத் தேவைக்காக தேங்காய் எண்ணெய் வாங்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !

வீட்டுத் தேவைக்காக தேங்காய் எண்ணெய் வாங்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures