Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

July 25, 2017
in News
0
மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின்  கால எல்லை நீடிப்பு

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜனவரி 27 ம் திகதி நியமித்து மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்படி நியமித்தார்.

ஆனால் அதிகமானோரின் சாட்சியங்கள் பதிவு செய்ய வேண்டி இருப்பதால் அதன் கால எல்லையை மேலும் மூன்று மாதங்களிற்கு நீடித்தார். அதன்படி கால எல்லை ஜூலை 27இல் முடிவடைய இருக்கும் தறுவாயில், ஜனாதிபதி கால எல்லையை மேலும் ஜூலை 27 இலிருந்து ஒக்டோபர் 27 வரை நீடித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும்.

Previous Post

நல்லூர் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் சரண்

Next Post

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

Next Post
சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தை மேம்படுத்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures