Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய வங்கி பிணை முறியின் தாக்கம் 2045 வரை நீடிக்கும்- பந்துல

January 22, 2018
in News, Politics
0
மத்திய வங்கி பிணை முறியின் தாக்கம் 2045 வரை நீடிக்கும்- பந்துல

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்திற்கு தற்போது தீர்வு கிடைத்தாலும், அது நிரந்தரமானது கிடையாது எனவும் இதன் தாக்கம் 2045 ஆம் ஆண்டு வரைக் நீடிக்கும் எனவும் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியில் இடம்பெற்ற 2 ஆயிரம் பில்லியன் ரூபா நட்டத்தினை மறைக்க ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் தற்போது கபட நாடகத்தினை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. இதனால், பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி நடுத்தர மக்களே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்ஸ் இலங்கைக்கு வருகின்றார்.

Next Post

கதிர்காமத்தில் மீண்டும் பதற்றம், 68 பேர் கைது

Next Post

கதிர்காமத்தில் மீண்டும் பதற்றம், 68 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures