Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் படை குவிப்பு

January 4, 2020
in News, Politics, World
0

ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் மேலும் 3 ஆயிரம் படையினரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமானப் படையின் 82 ஆவது படைப்பிரிவின் அவசர படையணியினரும் இவர்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக் நகரின் பக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பதற்றத்தை அடக்க அமெரிக்க ஏற்கனவே 750 படையினரை குவித்துள்ளது.

டிரம்பின் அரசாங்கத்தின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் சுமார் 14 ஆயிரம் படையினர் அமர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் இந்த மேலதிக படை குவிப்பு நடவடிக்கையான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என சர்வதேச அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்

Next Post

சிறிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும்

Next Post

சிறிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures